Featured Post Today
print this page

Mental math shortcut |Aptitude Shortcut | Math Shortcut | Speed Maths | Tricks For Ssc BankinG MENTAL MATH SHORTCUT TRICKS     Dear...

Read more »

Settlement of  Deceased Claim Cases :  View / Download Download Claim Application Form :  1.   Claim application...

Read more »

Death Claim - SanctioningAuthorities ( FOR SB / TD / RD / MIS ) Sanctioning  Authority       &n...

Read more »

Friends.. The 17th Asian Games came to an end on 04 October 2014 with spectacular closing ceremony at Incheon, South Korea. India finished thei...

Read more »

  1.) GOOGLE : Global Organization Of Oriented Group Language Of Earth . 2.) YAHOO : Yet Another Hierarchical Officious Oracle . 3.) WIN...

Read more »

Major issues where the process inSanchay Post and Finacle CBS Application differs. Issues Process in Sanchay Post Proc...

Read more »

SACHIN TENDULKAR   POSTAGE STAMP RELEASED :-   Sachin Ramesh  Tendulkar and Union Law Minister Kapil Sibal with a st...

Read more »
Latest Post
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம்
0 comments
Whatever we say, whatever we do, people will always find something to say..

Whatever we say, whatever we do, people will always find something to say..

0 comments
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.
0 comments
திருச்சி மலைக் கோட்டை பற்றிய தகவல்.

திருச்சி மலைக் கோட்டை பற்றிய தகவல்.

திருச்சி மலைக் கோட்டை இமாலய மலையைவிட அதிக பழமையானது . (Rock fort,Trichy ) திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக
0 comments
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிற கிரீன் டீ (Green Tea ) பற்றிய தகவல்.

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிற கிரீன் டீ (Green Tea ) பற்றிய தகவல்.

கிரீன் டீ (Green Tea) ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது. முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Po
0 comments
கொய்யா... சில கட்டுப்பாடுகள்:

கொய்யா... சில கட்டுப்பாடுகள்:

நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வர லாம். கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது உகந்தது அல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது
0 comments
A touching Poem...!!!

A touching Poem...!!!

I went to a party Mom, I remembered what you said. You told me not to drink, Mom, So I drank soda instead.
0 comments
அங்கேயுமா?

அங்கேயுமா?

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்? கணவன்: பருப்பும் சாதமும். மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம். கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல். மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது. கணவன்: முட்டைப் பொரியல்? மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை. கணவன்: பூரி? மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட
0 comments
புலி வருது......

புலி வருது......

புலி வருது! முன்பு ஒருமுறை இந்த கதையை படித்திருந்தாலும், இந்த கதை சொல்லும் நீதி எவ்வளவு உண்மை என்பதை மீண்டும் மீண்டும் ஒருமுறை படித்த பொழுது ஞாபகத்திற்க்கு வந்தது! காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில்
0 comments
சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.......

சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.......

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...
0 comments
இதை படிங்க.........

இதை படிங்க.........

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முன
0 comments
இதையும்  படிங்க....

இதையும் படிங்க....

நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை! கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்
0 comments
Pages (10)1234567 Next
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. மானாமதுரை அஞ்சல் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger